Posts

Showing posts from May, 2009

பருவங்கள்

மழை -------- தோள் மட்டும் நனைக்கா குடையில் தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால், மழையும் ஆனந்தமே கோடை -------- கோடையும் எனக்கு குளிர்கிறது உன் துப்பட்டா விசிறியினால் சரவணன்