Posts

Showing posts from 2010

கண் தானம்

மரித்த பின், மண்ணிற்கு இல்லை, மனிதனுக்கு மட்டுமே என் கண்கள் மாறட்டும் மனிதனின் மனம் மறையட்டும் விழிகளின் இருள்

சஞ்சலம்

நீ சரியாத உடையை சரி செய்தபோது, நான். சாதாரணமாய் தானே இருந்தேன், சரிசெய்து, சஞ்சலபடுத்திவிட்டாய் என் மனதை. சரிசெய்து கொண்டிருக்கிறேன், சஞ்சலபட்ட என் மனதை. முடியும் என்ற மூடநம்பிக்கையில். ********************************************

அவன் - அவள்

Image
******************************** அவனால் மட்டுமே, அவளின் அனைத்தையுமே ரசிக்க முடியும் அவளிடம் மட்டுமே அவன் ரசித்த பின்னும் மிச்சம் இறுக்க முடியும், மீண்டும் ரசிக்க. ********************************