Posts

Showing posts from February, 2010

சஞ்சலம்

நீ சரியாத உடையை சரி செய்தபோது, நான். சாதாரணமாய் தானே இருந்தேன், சரிசெய்து, சஞ்சலபடுத்திவிட்டாய் என் மனதை. சரிசெய்து கொண்டிருக்கிறேன், சஞ்சலபட்ட என் மனதை. முடியும் என்ற மூடநம்பிக்கையில். ********************************************