பருவங்கள்

மழை
--------
தோள் மட்டும் நனைக்கா குடையில்
தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால்,
மழையும் ஆனந்தமே

கோடை
--------
கோடையும் எனக்கு குளிர்கிறது
உன் துப்பட்டா விசிறியினால்

சரவணன்

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்

விடைகொடு நிலவே